
|
மாணாக்கர் பக்கம்
மாணாக்கர் பரிசு திட்டம்-133க்கான விடை : 1. நாடும் நகரமும் நன்கு அவள் நாடினாள் சரியான விடையெழுதியோர் : புலவர் வி. திருவேங்கடம், புதுவை - 11. மாணாக்கர் பரிசு திட்டம்-134
திருக்குறளில் ஒற்றெழுத்து (புள்ளி உள்ள மெய்யெழுத்தும் ஆய்தவெழுத்தும்) இல்லாத குறட்பா உண்டா? உண்டாயின் எடுத்துக்காட்டுக. (பிரித்தெழுதிய நிலையில் புள்ளி உள்ளனவாகத் தோன்றும் சொற்கள் புணர்த்தெழுதிய நிலையில் புள்ளியில்லாமற்போகலாம்). விடையை வரும் விடை உ (05.06.2008) க்குள் அனுப்புக. |